யாழ் நகரின் புறநகர் பகுதியை இலக்குவைத்துபாரியகுடியிருப்புதிட்டமொன்றைஉருவாக்கஅதிகாரிகள் முயற்சிப்பதாககுற்றச்சாட்டுமுன்வைக்கப்பபட்டுள்ளது. கொழ...
யாழ் நகரின் புறநகர் பகுதியை இலக்குவைத்துபாரியகுடியிருப்புதிட்டமொன்றைஉருவாக்கஅதிகாரிகள் முயற்சிப்பதாககுற்றச்சாட்டுமுன்வைக்கப்பபட்டுள்ளது. கொழும்புத்துறைபகுதியில் தமிழ்க் குடும்பத்திற்குச் சொந்தமான 300 பரப்புக் காணியினைஅடாத்தாகசுவிகரிக்கமுற்படுவதாகபாதிக்கப்பட்டகுடும்பங்கள்
குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்தகாலயுத்தநடவடிக்கைகளின் போதுகொழும்புத்துறைபகுதிமக்கள் நடமாடுவதற்குமட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்தகுடும்பங்கள் இடம்பெயரந்துவேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர்.
இந்தநிலையில் அக் காணிகள் உரிமைகோரப்படாதகாணிகள் எனத் தெரிவித்துஅதிகாரிகள் அவற்றைசுவீகரித்துவேறுபுதியகுடியேற்றத் திட்டமொன்றைஉருவாக்கமுற்பட்டதாகசந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகதெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இல்லாதுஅல்லதுஉரிமம் கோரப்படாமல் உள்ளகாணிகளைச் சுவீகரித்துபுதியகுடியேற்றத் திட்டங்களைமேற்கொள்வதற்குமாவட்டச் செயலகம் நடவடிக்கைஎடுத்துள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணபிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்டகொழும்புத்துறைபகுதியில் பலகாலமாகஉரிமம் கோரப்படாது இருந்ததாக 300 பரப்புக் காணிகளைச் சுவீகரிப்பதற்குஅடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதில் 80 பரப்புக் காணிதமக்குச் சொந்தமென்றும் தம்மிடம் அதற்கானஉறுதிப் பத்திரங்களும் இருப்பதாக அக் காணிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ் மாவட்டஅரசஅதிபரிடமும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அவ்வாறுஅரசஅதிபரிடம் இதனைக் கூறியபோதுகாணிகளைக் கொடுத்தால் நஸ்ர ஈடு தரலாம் என்றும் அரசஅதிபர் கூறியிருக்கின்றார்.
ஆனால் தங்களுக்கு நஸ்ர ஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தமதுகாணிகளேதமக்குவேண்டுமென்றும் அக்காணிஉரிமையாளர் அரசஅதிபரிடம் கூறியுள்ளார். இதனையடுத்துஉங்கள் காணிகளைதவிர்த்துஉரிமம் கோரப்படாத ஏனைய காணிகளைஎடுத்துக் கொள்வதாகஅரசஅதிபர் தெரிவித்திருக்கின்றார்.
இதனையடுத்ததங்கள் காணிகள் சுவீகரிக்கப்படாதெனஅக்காணியின் உரிமையாளர்கள் நம்பியிருந்தார்.
ஆனால் காணிசுவீகரிப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் படிஅங்குஅடையாளமிடப்பட்ட இந்த 80 பரப்புக் காணிஉள்ளிட்டகாணிகளைச் சுவீகரிப்பதற்கானஅளவீடு இன்று 25 ஆம் திகதிமேற்கொள்ளப் போவதாக அக் காணிஉரிமையாளருக்குஅறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசஅதிபர் மற்றும் பிரதேசசெயலர் உள்ளிட்டபலதரப்பினர்களிடமும் முறையிட்டுள்ளனர்.
ஆனாலும் எந்தவிதமானநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகையினால் இன்றையதினம் தங்கள் காணிகளைச் சுவீகரிப்பதற்கானஅளவீடுகளைச் செய்யவுள்ளதாகவும் இதனைத் தடுத்துநிறுத்திதங்கள் காணிகள் தங்களிடமேஒப்படைக்கவேண்டுமென்றும் காணிஉரிமையாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.;
இந்தக் காணிகளைநம்பியேதாங்கள் உள்ளதாகவும் இந்தக் காணிகளைபறிக்கவேண்டாமென்றும் கோரியுள்ளனர். இதனையும் மீறிகுடியேற்றத்திற்காகதங்கள் காணிகளைச் சவீகரிக்கதாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குடியேற்றத்திற்காகதங்களதுஅனுமதி இல்லாமல் அரசஅதிகாரிகள் தங்கள் காணிகளைச் சுவீகரிப்பதைநிறுத்திதங்கள் காணிகளைதங்களிடமேஒப்படைக்கவேண்டுமெனஅரசியல்வாதிகள் மற்றும் அரசஅதிகாரிகளிடமும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்தகாலயுத்தநடவடிக்கைகளின் போதுகொழும்புத்துறைபகுதிமக்கள் நடமாடுவதற்குமட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்தகுடும்பங்கள் இடம்பெயரந்துவேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர்.
இந்தநிலையில் அக் காணிகள் உரிமைகோரப்படாதகாணிகள் எனத் தெரிவித்துஅதிகாரிகள் அவற்றைசுவீகரித்துவேறுபுதியகுடியேற்றத் திட்டமொன்றைஉருவாக்கமுற்பட்டதாகசந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகதெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இல்லாதுஅல்லதுஉரிமம் கோரப்படாமல் உள்ளகாணிகளைச் சுவீகரித்துபுதியகுடியேற்றத் திட்டங்களைமேற்கொள்வதற்குமாவட்டச் செயலகம் நடவடிக்கைஎடுத்துள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணபிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்டகொழும்புத்துறைபகுதியில் பலகாலமாகஉரிமம் கோரப்படாது இருந்ததாக 300 பரப்புக் காணிகளைச் சுவீகரிப்பதற்குஅடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதில் 80 பரப்புக் காணிதமக்குச் சொந்தமென்றும் தம்மிடம் அதற்கானஉறுதிப் பத்திரங்களும் இருப்பதாக அக் காணிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ் மாவட்டஅரசஅதிபரிடமும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அவ்வாறுஅரசஅதிபரிடம் இதனைக் கூறியபோதுகாணிகளைக் கொடுத்தால் நஸ்ர ஈடு தரலாம் என்றும் அரசஅதிபர் கூறியிருக்கின்றார்.
ஆனால் தங்களுக்கு நஸ்ர ஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தமதுகாணிகளேதமக்குவேண்டுமென்றும் அக்காணிஉரிமையாளர் அரசஅதிபரிடம் கூறியுள்ளார். இதனையடுத்துஉங்கள் காணிகளைதவிர்த்துஉரிமம் கோரப்படாத ஏனைய காணிகளைஎடுத்துக் கொள்வதாகஅரசஅதிபர் தெரிவித்திருக்கின்றார்.
இதனையடுத்ததங்கள் காணிகள் சுவீகரிக்கப்படாதெனஅக்காணியின் உரிமையாளர்கள் நம்பியிருந்தார்.
ஆனால் காணிசுவீகரிப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் படிஅங்குஅடையாளமிடப்பட்ட இந்த 80 பரப்புக் காணிஉள்ளிட்டகாணிகளைச் சுவீகரிப்பதற்கானஅளவீடு இன்று 25 ஆம் திகதிமேற்கொள்ளப் போவதாக அக் காணிஉரிமையாளருக்குஅறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசஅதிபர் மற்றும் பிரதேசசெயலர் உள்ளிட்டபலதரப்பினர்களிடமும் முறையிட்டுள்ளனர்.
ஆனாலும் எந்தவிதமானநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகையினால் இன்றையதினம் தங்கள் காணிகளைச் சுவீகரிப்பதற்கானஅளவீடுகளைச் செய்யவுள்ளதாகவும் இதனைத் தடுத்துநிறுத்திதங்கள் காணிகள் தங்களிடமேஒப்படைக்கவேண்டுமென்றும் காணிஉரிமையாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.;
இந்தக் காணிகளைநம்பியேதாங்கள் உள்ளதாகவும் இந்தக் காணிகளைபறிக்கவேண்டாமென்றும் கோரியுள்ளனர். இதனையும் மீறிகுடியேற்றத்திற்காகதங்கள் காணிகளைச் சவீகரிக்கதாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குடியேற்றத்திற்காகதங்களதுஅனுமதி இல்லாமல் அரசஅதிகாரிகள் தங்கள் காணிகளைச் சுவீகரிப்பதைநிறுத்திதங்கள் காணிகளைதங்களிடமேஒப்படைக்கவேண்டுமெனஅரசியல்வாதிகள் மற்றும் அரசஅதிகாரிகளிடமும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.