யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் குருநகரைச் ...
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.