லங்காதீப மற்றும் திவயின பத்திரிகை ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை செய்ய முயற்சித்த சம்பவத்தை, எதிர்கட்சித் தலைவர் ...
லங்காதீப மற்றும் திவயின பத்திரிகை ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை செய்ய முயற்சித்த சம்பவத்தை, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வன்மையாக கண்டித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.