பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானது. இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்த...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானது.
இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.